என்னுடைய வாழ்நாளில், எனது வாழ்வை எனக்காக மட்டும் வாழாமல் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட சக மனிதர்களையும், அரவணைத்தும், ஆதரித்தும் அவர்களையும் இந்த சமூகத்தில் கௌரவத்துடன் நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆதரவற்றோர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவுடன் கூடிய அடைக்கலம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மற்றும் சமூகத்திற்கு நலன் பயக்கும் பல்வேறு பொதுசேவைகளையும் செய்திட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் பேரில் ஓர் அறக்கட்டளை தொடங்க வேண்டுமென்ற எனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் முகமாக ஒரு அறக்கட்டளை தொடங்கி மேற்படி சேவைகளை ஒரு அமைப்பின் கீழ் செய்திட வேண்டும் என்ற நிலையில் இந்த அறக்கட்டளைக்கு “உயிர்துளி ஆதரவற்றோர் சேவை மையம்“ என பெயரிட்டு இந்த அறக்கட்டளையை தொடங்குகிறேன்.
Donec egestas nibh eu ipsum euismod cursus. Aliquam et arcu blandit, efficitur ante a, lacinia neque. Pellentesque lectus neque, vehicula vitae massa ac, malesuada dictum velit.
Praesent iaculis purus at arcu pharetra sodales. Nunc vehicula congue odio ultricies bibendum. Vestibulum vitae varius eros. Curabitur pulvinar tempus pellentesque. Curabitur magna dui, ultricies nec ultrices rutrum, facilisis at augue. Proin laoreet dui gravida dictum euismod. Nullam molestie ante non magna vestibulum imperdiet vitae ac tortor. Praesent sed maximus ligula.
உயிர் துளி ஆதரவற்றோர் சேவை மையம்
கடை எண் :7, பூமாலை வணிக வளாகம், பெருமாள் கோவில் தென்புறம், வள்ளியூர், இராதாபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு - 627117.
90925 84384 ,
90925 84384
uyirthuli@gmail.com